Skip to content

தமிழகம்

கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாளான நிகழ்ச்சியான காவேரி ஆற்றங்கரையில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

  • by Authour

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்… Read More »கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

காவிரி ஆறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர்… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

அதிமுக கிளைச் செயலாளர் மர்ம மரணம்… போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் மர வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்… Read More »அதிமுக கிளைச் செயலாளர் மர்ம மரணம்… போலீசார் விசாரணை…

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய்… Read More »கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

கட்சி மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்..

  • by Authour

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர்… Read More »கட்சி மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்..

மயிலாடுதுறை..சூரிய ஒளியை பயன்படுத்தி விநாயகர் உருவப்படம் வரைந்த இளைஞர்….

சூரிய ஒளிக்கதிர்களை குவித்து அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தின் மூலமாக மரப்பலகை எரித்து உருவாக்கப்படுவது சன் வுட் பர்னிங் ஆர்ட் எனப்படுகிறது. இந்த கலை தற்போது வேகமாக பரவிவரும் நிலையில், ஆசியாவிலேயே இந்த கலையை முதன்முதலாக… Read More »மயிலாடுதுறை..சூரிய ஒளியை பயன்படுத்தி விநாயகர் உருவப்படம் வரைந்த இளைஞர்….

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை…

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை இன்று இரவு அல்லது… Read More »எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை…

எம்ஜிஆரை போல் விஜய்யும் நிச்சயம் அரசியலில் வெற்றி பெறுவார்…. நடிகர் பெஞ்சமின்….

சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாநகர சுடுகாடுகள், இடுகாடுகள் மற்றும் மின் மயானங்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வடை,பாயசத்துடன் சமபந்தி விருந்தை நடிகர் பெஞ்சமின் தலைமையிலான குழுவினர் செய்தார். அதன்… Read More »எம்ஜிஆரை போல் விஜய்யும் நிச்சயம் அரசியலில் வெற்றி பெறுவார்…. நடிகர் பெஞ்சமின்….

error: Content is protected !!