Skip to content

தமிழகம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இரவு வாங்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று இரவு, கரூர் 80… Read More »விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தன் தாழ்வு மண்டலம் இன்று  கரையைக் கடக்க உள்ள நிலையில்,  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய… Read More »இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

பூண்டியில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம்பூண்டியில் வீரமாமுனிவர் கட்டிய  மாதா கோயில்  பசிலிக்கா எனப்படும் பூண்டிமாதா பேராலயமாக, வானுயர்ந்த கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா… Read More »பூண்டியில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

  • by Authour

கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில்… Read More »கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா.   இந்த விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட… Read More »கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

  • by Authour

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில்  உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள்  திரும்பிக்கொண்டிருந்தனர்.… Read More »தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினரான ‘டிட்டோ ஜாக்’, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்து. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சங்க நிர்வாகிகளுடன்,… Read More »பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் யூனிட்டில்… Read More »தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

  • by Authour

திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளது. பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு திமுக தலைமை திட்டமிடுவதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுக் வகையில் 2 தொகுதிகளுக்கு… Read More »திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

மயிலாடுதுறை நகர பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் அவர்கள் தாகத்திற்காகவும், கையில் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருப்பதால் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.20 கொடுத்து வாங்கி செல்கின்றனர். ரயில்… Read More »ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

error: Content is protected !!