Skip to content

தமிழகம்

தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு… Read More »தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

  • by Authour

ஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார்.… Read More »முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை… Read More »கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்த… Read More »தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்பா? ஜெயக்குமார் பேட்டி

  • by Authour

அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கும்  திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இது பற்றி அதிமுகவின் கருத்து என்ன,… Read More »விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்பா? ஜெயக்குமார் பேட்டி

விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று  கூறியதாவது:   விசிக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது  போதைக்கு எதிரான மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது.  மக்கள் பிரச்னைக்காக  சாதிய… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன்… Read More »கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ திட்டம்…… அரியலூரில் கலெக்டர் தொடங்கிவைத்தார்

  • by Authour

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம். துவக்க விழா நடைபெற்றது.  இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைகான ஆணையினை வழங்கி மாவட்டகலெக்டர் ரத்தினசாமி கூறியதாவது… Read More »‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ திட்டம்…… அரியலூரில் கலெக்டர் தொடங்கிவைத்தார்

புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை கற்பகவினாயகர் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக( ம )நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார்.  சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

error: Content is protected !!