Skip to content

தமிழகம்

பொங்கல் திருநாள் சிறப்பு ரயில்கள்….. 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை  பொங்கல். இந்த பண்டிகைக்காக தமிழ் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.  குறிப்பாக சென்னையில் பணியாற்றும் மற்றும் வியாபாரம் செய்யும் மக்கள்   தென் மாவட்டங்களுக்கு செல்வார்கள்.  இதற்காக பொங்கல் திருநாளையொட்டி… Read More »பொங்கல் திருநாள் சிறப்பு ரயில்கள்….. 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

  • by Authour

இந்தியாவில் ஆண்டுதோறும் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்’ செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது இடங்களில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர். கடந்த 2023ல்… Read More »நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும்… Read More »”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம்… Read More »கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய தொழிலாளர் சங்கம் 30ம் ஆண்டு தொடக்க விழா, தமுமுக,மமக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள்… Read More »காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென… Read More »மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

நாமக்கல்லில் ஆசிரியர் வருவதற்கு முன்பு அமைச்சர் மகேஷ் திடீர் விசிட்….

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று நாமக்கல்,  பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர்… Read More »நாமக்கல்லில் ஆசிரியர் வருவதற்கு முன்பு அமைச்சர் மகேஷ் திடீர் விசிட்….

தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு  வரும் 23ம் தேதி  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரும் அனுமதி வழங்கி உள்ளனர். மாநாட்டுக்காக… Read More »தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக, 1914ல் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 2.05 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட இப்பாலம், 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால்… Read More »பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

error: Content is protected !!