Skip to content

தமிழகம்

கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற… Read More »கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

  • by Authour

  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அமெரிக்க மண்ணில் இருந்து புறப்படும் முன் எழுதும்… Read More »திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை…

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை- காவேரி ஆற்றில் 20,652 கன அடி நீர் வெளியேற்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை…

கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(53)  அங்குள்ள ஓலை கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும். நேற்று முன்தினம் இந்த கொட்டகையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் யானை சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தது.   தீ… Read More »கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார். போதை… Read More »போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..

கம்போடியா, லாவோஸ் நாடுகளில் நடக்கும் கொடுமை.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் வெளியிட்டுள்ள அறிக்கை… அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறி வைத்து, ‘டெலிகிராம், வாட்ஸாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, இடைத்தரர்கள் மற்றும்… Read More »கம்போடியா, லாவோஸ் நாடுகளில் நடக்கும் கொடுமை.. டிஜிபி எச்சரிக்கை..

வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

  • by Authour

வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த ஸ்ருதி என்ற இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்தது பெருந்துயரம் ஏற்படுத்தியுள்ளது. இதே விபத்தில் ஸ்ருதி உள்பட 8 பேர்… Read More »வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் 2 சாதாரண கல்குவாரிகள் அமைப்பதற்க்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கலந்து கொண்டு, பொதுமக்களின்… Read More »கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

சிபிஎம் சீதாராம் யெச்சூரி காலமானார்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான   சீதாராம் யெச்சூரி. சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில்  ஆகஸ்ட் 19ம் தேதி  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்  நிமோனியா காரணமாக… Read More »சிபிஎம் சீதாராம் யெச்சூரி காலமானார்…

டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

  • by Authour

வேலூர்  சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி அவர்களை  சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஒரு ஆயுள் தண்டனை கைதியையும் அவர் கொடுமைப்படுத்தியதால் அவரது தாயார் போலீசில் புகார்… Read More »டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

error: Content is protected !!