Skip to content

தமிழகம்

மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்… வானதி விளக்கம் !

  • by Authour

ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை’’- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அமைச்சர் நிர்மலா… Read More »மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்… வானதி விளக்கம் !

கீழணையில் இருந்து வீராணம்ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு வடவாறு தலைப்பு மதகு மூலம் தண்ணீரை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்த வைத்தார். இந்த தண்ணீர் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854… Read More »கீழணையில் இருந்து வீராணம்ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்

தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.08.2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,… Read More »தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவநர் சுகுமாறன். இவர் தனது மகன் மனோஜ்குமாரை ( கல்லூரி மாணவர்)காணவில்லை என கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி தஞ்சை தாலுகா போலீசில் புகார்… Read More »தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.… Read More »ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

  • by Authour

கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதி மந்திாி நிர்மலா கூட்டத்தில் ஜிஎஸ்டி குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த நிர்மலா சீத்தாராமன்,  ஓட்டல் அதிபரை மன்னிப்பு கேட்க வைத்து  உள்ளார் என … Read More »ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

  • by Authour

மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர்  சீனிவாசன்  மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.  தங்களிடம் கேள்வி கேட்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் … Read More »கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர்… Read More »மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

error: Content is protected !!