Skip to content

தமிழகம்

40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் நடப்பாண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் உள்ள நேரடி… Read More »40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

மாயனூர் கதவணைக்கு 22,168 கன அடி நீர் வருகை…

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 22,168 கன அடி தண்ணீர் வந்து… Read More »மாயனூர் கதவணைக்கு 22,168 கன அடி நீர் வருகை…

கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் – பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு… Read More »கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

திருச்சி ஏர்போர்ட் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சுந்தரேசன் ( 17 )இந்த சிறுவனுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் மலர்ந்தது. பின்னர்… Read More »திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார். இதை… Read More »மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

தமிழக மக்களுக்கான வெற்றி பயணம்…. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

  • by Authour

அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். சென்னை விமானநிலையத்தில் முதல்வர்… Read More »தமிழக மக்களுக்கான வெற்றி பயணம்…. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

சொத்து தகராறு…. அண்ணன் மகனை அடித்து கொன்ற முதியவர்-மகன் உட்பட 3 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு வட காளி பகுதி சேர்ந்த கலியமூர்த்தி (54) என்பவரது சொத்தை எழுதிக் கொடுக்கச் சொல்லி அவரது சித்தப்பா சுப்ரமணியன்(90) அவரது மகன் கருணாநிதி (45), அவரது மருமகன் சேட்டு (58)… Read More »சொத்து தகராறு…. அண்ணன் மகனை அடித்து கொன்ற முதியவர்-மகன் உட்பட 3 பேர் கைது…

சார் பதிவாளரிடம் ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பத்திரிக்கையாளர் வராகி கைது..

சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (46). இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இது குறித்து… Read More »சார் பதிவாளரிடம் ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பத்திரிக்கையாளர் வராகி கைது..

பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை… Read More »பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

error: Content is protected !!