Skip to content

தமிழகம்

கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

  • by Authour

கோவை, நகரத்தின் புறநகர் பகுதிகளான போத்தனூர், சூலூர் சிந்தாமணிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் ஒரே நாளில் மூன்று பாம்புகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் மோகன் மீட்கப்பட்ட பாம்புகளில் இரண்டு… Read More »கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

கரூர் பஸ் மீது பைக் மோதல்- இளைஞர் பலி

  • by Authour

குளித்தலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த  தனியார் பஸ்,  கரூர் அடுத்த வடக்கு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர (Pulsar) வாகனம்  அந்த… Read More »கரூர் பஸ் மீது பைக் மோதல்- இளைஞர் பலி

ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்… அமைச்சர் ராஜகண்ணப்பன்…

ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பாலின் தரத்தை ஆய்வு செய்ய ரூ.9.34 கோடியில் பால் பகுப்பாய்வு நவீன கருவிகள் வாங்கப்படும். 12,000 பால்… Read More »ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்… அமைச்சர் ராஜகண்ணப்பன்…

டெபாசிட் முதிர்வை திருப்பி தராத தஞ்சை நிதி நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் த. சண்முகநாதன். இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இதய மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு பெற்ற பணப்பலன்கள், தனது உழைப்பால் பெருக்கிய தொகைகள்,… Read More »டெபாசிட் முதிர்வை திருப்பி தராத தஞ்சை நிதி நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று   சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை: கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத… Read More »வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சை கோடியம்மன் கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி அபூர்வமான கோலத்தில் காட்சி….

தஞ்சாவூரில் புகழ்பெற்ற பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தஞ்சாவூர் கரந்தையை அடுத்துள்ள சுங்கான் திடல் கோடியம்மன் கோயிலில் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி கற்சிலைகள் அபூர்வமான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் பச்சைக்காளி,… Read More »தஞ்சை கோடியம்மன் கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி அபூர்வமான கோலத்தில் காட்சி….

23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டசபையை வருகிற 23-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்… Read More »23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

மக்களவையில் நேற்று   வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர்… Read More »சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

தஞ்சை-பேராவூரணியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….. தீர்மானம் நிறைவேற்றம்…

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், திருச்சிற்றம்பலம் நரியங்காடு ஆர்.வி.என் மஹாலில், ஒன்றிய அவைத்தலைவர் டி.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன் வரவேற்றார்.… Read More »தஞ்சை-பேராவூரணியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….. தீர்மானம் நிறைவேற்றம்…

கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

  • by Authour

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள… Read More »கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

error: Content is protected !!