Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்

விசிக சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக விற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு… Read More »முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்

கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

  • by Authour

கரூர் ஈரோடு சாலை ரெட்டிபாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ்பாடி கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று பஸ்பாடி கட்டுமான நிறுவனத்தின் பின்பகுதியில் பஸ்பாடி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் மற்றும் பெயிண்ட்… Read More »கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் கை முறிவு…

அரியலூர் மாவட்டம் செந்துறை உள்ள தளவாய் போலீஸ் பணியில் இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று நள்ளிரவு ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். இவர்கள அன்னாசி நல்லூர்… Read More »மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் கை முறிவு…

கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் – கோவை சாலையில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் வளாகத்திலேயே உயர்ரக சைவ – அசைவ உணவகமும் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த 25 முதல்… Read More »கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…

தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அவரை திருச்சி மாவட்ட திமுக முன்னாள் துணை  செயலாளர்  குடமுருட்டி சேகர் சந்தித்து பேசியதாக… Read More »தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில்… Read More »அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து… Read More »மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கடந்த 12ஆம்… Read More »கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால்… Read More »மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை..

  கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவை இணையத்தில் பாஜகவினர் வெளியிட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு,… Read More »நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை..

error: Content is protected !!