Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

  • by Authour

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால்… Read More »ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நாகல் குழி கிராமத்தைச் சேர்ந்த 1. ராஜேஷ் (23) த/பெ ராஜேந்திரன் 2. பில்லா @ வினோத் குமார் (26) த/பெ கொளஞ்சியப்பன் மற்றும் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த… Read More »மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம்… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவருக்கு முக்கியத்துவம்… Read More »துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

  • by Authour

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி. இவர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை… Read More »பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர்… Read More »தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நேற்று மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்… Read More »தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்… Read More »நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

error: Content is protected !!