Skip to content

தமிழகம்

மாயனூர் கதவணைக்கு 21,726 கன அடிநீர்வரத்து குறைவு….

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 21,726 கன அடி நீர் வருகை- காவேரி ஆற்றில் 20,306 கன அடி நீர் வெளியேற்றம். சேலம் மாவட்டம் நீர் பிடிப்பு பகுதியில் மழை… Read More »மாயனூர் கதவணைக்கு 21,726 கன அடிநீர்வரத்து குறைவு….

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை அமையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி  பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம்… Read More »தமிழகத்தில் இன்று 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை அமையம் அறிவிப்பு

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

  • by Authour

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர்  வெளியிட்டுள்ள அறிக்கை..  தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம்… Read More »தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

பெயரை மாற்றினார் ஆலியா பட்… !

பிரபல இந்தி நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட் மகளான இவர், கல்லி பாய், கங்குபாய் கதியவாடி, ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த… Read More »பெயரை மாற்றினார் ஆலியா பட்… !

அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்….

  • by Authour

டில்லி முதலமைச்சர்களுக்கு டெல்லி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முதலமைச்சரின் இல்லம் டில்லியில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ளது. சமீபத்தில் குறிப்பிட்ட அரசு இல்லத்தை டில்லி அரசு 45 கோடி ரூபாய் அளவிற்கு புனரமைத்ததாக… Read More »அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்….

தானாக மூடிய கதவு.. கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் சிக்கிய பொதுமக்கள்..

  • by Authour

தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரபல நகை கடையான கல்யாண் ஜூவல்லரிஸ் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்று  வழக்கம்போல் கடை செயல்பட்டு கொண்டு இருக்கும்போது இரவு  திடிரெனெ நகைக் கடையின்  முன்பக்க ஹைட்ராலிக் ஷட்டர் கதவு… Read More »தானாக மூடிய கதவு.. கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் சிக்கிய பொதுமக்கள்..

எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

  • by Authour

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை… Read More »எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

மீலாது விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி… Read More »மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

  • by Authour

  கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக… Read More »கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

error: Content is protected !!