Skip to content

தமிழகம்

நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ்(55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்துள்ளார். வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ்… Read More »நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (19.09.2024) நடைபெற்றது. உடன் கூடுதல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்… Read More »கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  இன்று துவக்கி வைத்தார். வனக்கல்லூரியில் நடைபெறும்… Read More »தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார் . இவர் தலைமையில் கடந்த11-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

கோவை…. ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி…மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

  • by Authour

கோவையில் முதல் மண்டல தென்மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டி கோவை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது.. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான இந்த போட்டியை கோவை அத்யாயனா… Read More »கோவை…. ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி…மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

  • by Authour

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் கிளை அளித்த உத்தரவு: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு… Read More »அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை… Read More »மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

error: Content is protected !!