Skip to content

தமிழகம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தினால் தங்களுக்கு லாபம் என்பதால் அதை செயல்படுத்த பா.ஜ.,நினைக்கிறது என்று எம்.பி.,கனிமொழி குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மது கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு… Read More »அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

  • by Authour

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், கடந்த மே மாதம் 2-ம்… Read More »தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய பேருந்து வழித்தடத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பகுதியில் இரண்டு புதிய பேருந்து வழித்தடம்… Read More »கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி விவசாயி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். அவர் சாந்திக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். சாந்தியின் தம்பி சந்திரசேகர் பெரம்பலூர் மாவட்டம்… Read More »அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்…காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம் : முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் குவிந்து வரும் பாராட்டு . கோவை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரிலஅமர்ந்த காக்கை ஒன்று… Read More »மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்…காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதி டில்லி பயணம்….. பிரதமரை சந்திக்கிறார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வரும் 24ம் தேதி டில்லி செல்கிறார்.  25ம் தேதி அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கோாிக்கை வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து அவர்  மக்களவை… Read More »முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதி டில்லி பயணம்….. பிரதமரை சந்திக்கிறார்

பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த வளர்ப்பு பூனை… பாம்பு கடித்து பெண் பலி……

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவரு டைய மனைவி சாந்தி(வயது 58). இந்த – தம்பதியின் மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வருகின்றனர்,… Read More »பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த வளர்ப்பு பூனை… பாம்பு கடித்து பெண் பலி……

error: Content is protected !!