Skip to content

தமிழகம்

பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் முன்… Read More »பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

போலிசான்றிதழ் விவகாரம்.. திருச்சி சித்த மருத்துவர் சுப்பையா கைது…

  • by Authour

மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ள போலி சித்த மருத்துவ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி… Read More »போலிசான்றிதழ் விவகாரம்.. திருச்சி சித்த மருத்துவர் சுப்பையா கைது…

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

தேனி அருகே….. அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Authour

. தேனி மாவட்டம்சின்னமனூர்  அ.தி.மு.க.நகர செயலாளர் பிச்சைக்கனி வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,… Read More »தேனி அருகே….. அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு… Read More »குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

  நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி… Read More »த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

கிருஷ்ணகிரியில், குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கிருந்த இயந்திரத்தை அதிகாலை வெல்டிங் மூலம் உடைத்த மர்மநபர்கள், அதிலிருந்த,… Read More »எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உளாவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், சுலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்புக் கிடங்கு… Read More »நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில், அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகன… Read More »நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

error: Content is protected !!