Skip to content

தமிழகம்

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 26.09.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை… Read More »திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

பாலியல் காட்சி ஒளிபரப்பு…..சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்…….

  • by Authour

மெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல்… Read More »பாலியல் காட்சி ஒளிபரப்பு…..சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்…….

ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

  • by Authour

கடந்த 2013 ஆம் ஆண்டு TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும்நிலையில் இதுவரை அவர்களுக்கு பணிவழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்குவந்தால்… Read More »ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

  • by Authour

சென்னை கொளத்தூர் தொகுதியில் அரசு தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்.  விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு,  சேகர்பாபு, மேயர் பிரியா,  வில்சன் எம்.பி,… Read More »அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் ட்ராக் முன் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த கல்லூரி  மாணவிகளிடம்… Read More »கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Authour

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப்… Read More »செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சாவூர் சங்கீத மகாலில் இன்று காலை மாமன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து… Read More »தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

கற்பூரம் அடித்து சத்தியம்….லட்டில் கலப்படம் செய்திருந்தால், தன்..?’..முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செயலால் பரபரப்பு..

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல்… Read More »கற்பூரம் அடித்து சத்தியம்….லட்டில் கலப்படம் செய்திருந்தால், தன்..?’..முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செயலால் பரபரப்பு..

error: Content is protected !!