Skip to content

தமிழகம்

மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

  • by Authour

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து மகா விஷ்ணு… Read More »மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ்… Read More »தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார்.… Read More »5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில்… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும்… Read More »வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில்… Read More »கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.… Read More »அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :- மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு… Read More »சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆழியார் பகுதிக்கு 10 B என்கின்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.… Read More »நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

error: Content is protected !!