Skip to content

தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

  • by Authour

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1-1-2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில்  வாக்காளர் பட்டியல் திருத் தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 29.10.2024 அன்று வெளியிட உள்ளது.… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வு 27ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த விடுமுறை மிகவும் குறுகிய… Read More »காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு… Read More »கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

போனில் பேசிய பெண் அதிகாரி… தஞ்சை மேயர் செய்த காரியம்…

தஞ்சை டபீர்குளம் ரோடு வார்டு 11 பகுதியில் மாநகராட்சி பள்ளிகள் இருந்து அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் தண்ணீர் தொட்டி தூய்மையாக இருக்கின்றதா பாதாள சாக்கடை பணிகள்… Read More »போனில் பேசிய பெண் அதிகாரி… தஞ்சை மேயர் செய்த காரியம்…

ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கையா? திருமாவளவன் பேட்டி

விசிக தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக- விசிக கூட்டணி கட்சிகள்  இடையே எந்த  சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை.  விரிசல் உருக்காக வாய்ப்பும் இல்லை.  என்னுடைய  எக்ஸ்… Read More »ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கையா? திருமாவளவன் பேட்டி

புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

நெல்லையில் பள்ளிக்கு ஆயுதம் எடுத்து சென்ற விவகாரத்தில்மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.  மாணவனின் பையில் இருந்து அரிவாள், 2 கத்தி ஒரு இரும்பு ராடு பறிமுதல் செய்யபட்டுள்ளனர். ஆயுதங்கள் எடுத்த வந்த மாணவன்… Read More »புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை நேரம் என்பதால் தனியார் பேருந்துகள் வசூலை எதிர்நோக்கி போட்டி போட்டுக்… Read More »கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடினர். பின்னர் நேற்று இரவு … Read More »உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை… Read More »புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

error: Content is protected !!