Skip to content

தமிழகம்

தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியதட,  இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேலான  திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். கடந்த… Read More »தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை

  • by Authour

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில்  நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை … Read More »சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

  • by Authour

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அரிக்கி (எ) அறிவழகன் (40) போலீசாரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா  உள்பட பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை… Read More »ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

எஸ்.பி.பி பெயரில் சாலை .. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு… பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு,… Read More »எஸ்.பி.பி பெயரில் சாலை .. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

‘லிப்ஸ்டிக்’ போட்டதால் மேயர் தபேதார் இடமாற்றமா?

  • by Authour

சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (50 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா… Read More »‘லிப்ஸ்டிக்’ போட்டதால் மேயர் தபேதார் இடமாற்றமா?

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னையில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள  அடுத்த… Read More »சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…

பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்  கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் திடீரென பணம் கட்டு கட்டாக கொண்டு சென்று பணத்தை வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து  அதன் மூலம்… Read More »பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர்.  இதனால்  தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட  4 பேரை முதலில்… Read More »சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

error: Content is protected !!