Skip to content

தமிழகம்

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு……. முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக… Read More »பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு……. முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

புதுகை……..நவராத்தி கொலு பொம்மைகள்…… விறுவிறுப்பான விற்பனை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி நாட்களில் வீடுகள், கோயில்கள், முக்கிய அலுவலகங்களில் கொலு அமைக்கப் பட்டு வழிபாடு நடத்தப்படும்.… Read More »புதுகை……..நவராத்தி கொலு பொம்மைகள்…… விறுவிறுப்பான விற்பனை

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை  திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் செந்தில் பாலாஜி விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ  M.பழனியாண்டி… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நுரையீரல் சிகிச்சை மையத்தின் 5வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்கள் உன்னித்தன்,… Read More »கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் நகரில் நிறைந்த மனம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சந்தித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம்,… Read More »நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

உன் தியாகம் பெரிது…… செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

  • by Authour

 செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர்  இன்று மாலை அல்லது நாளை வெளியே வருகிறார். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி… Read More »உன் தியாகம் பெரிது…… செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்ச நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. இதை எடுத்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி  கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு… Read More »செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..

  • by Authour

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என… Read More »ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

error: Content is protected !!