Skip to content

தமிழகம்

புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

  • by Authour

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக, குரங்கு பெடல் திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள்  விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வரும்… Read More »புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வித்யா ஹோமம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஸ்ரீ சாய் பாபா ஆலயத்தில்,  பத்தாம் ஆண்டு கன்யா மாத விசேஷ இஸ்தர வார ஹோம திருமஞ்சன… Read More »பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வித்யா ஹோமம்

கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப்… Read More »கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர்… Read More »கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

பிச்சனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு… காலி குடங்களுடன் பெண்கள் மறியல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து பிச்சனூர் கிராமம் கீழத்தெருவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போர் பழுது காரணமாக கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வராததால் தற்காலிகமாக… Read More »பிச்சனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு… காலி குடங்களுடன் பெண்கள் மறியல்….

கரூர் அருகே சொகுசு காரில் 16 ஆடுகள் திருட்டு….. பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கடந்த 27 ஆம் தேதி அதிகாலை TN01 AB 2333 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்த ஐந்து நபர்கள் 16 ஆடுகளை திருடி சென்றதாக… Read More »கரூர் அருகே சொகுசு காரில் 16 ஆடுகள் திருட்டு….. பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது..

நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.குன்னூர் பகுதியிலும் மழை பெய்துகிறது. அங்குள்ள  அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து… Read More »நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 95.30 அடி. அணைக்கு வினாடிக்கு3284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையில் 58.92 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை… Read More »மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!