Skip to content

தமிழகம்

திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

  • by Authour

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறது; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் கே. என்.நேரு,  எ.வ. வேலு,  தங்கம் தென்னரசு,  மற்றும்… Read More »திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை,,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும்… Read More »18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள்….. எதிர்காலம் என்னாகும்?

  • by Authour

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்  இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “தேமதுரத் தமிழோசை உலகமெலாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி  வாழிய வாழியவே” என்றும், “சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம், தமிழ்… Read More »இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள்….. எதிர்காலம் என்னாகும்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு… Read More »கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற வருகிறது.இதன் ஒரு பகுதியாக… Read More »கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி,  பரங்கிமலை துணை ஆணையராக… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

  • by Authour

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின்  தலைவர் விஜய் உத்தரவிட்டு… Read More »தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில்,… Read More »குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

error: Content is protected !!