Skip to content

தமிழகம்

நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த 2 பேர் கைது….

  • by Authour

‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ள இவர் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். ‘குரு என் ஆளு’, ‘அழகர் மலை’, ‘ஒன்பதுல குரு’, ‘ஜித்தன் 2’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.… Read More »நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த 2 பேர் கைது….

தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத் தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்ட பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் சாய் ஸ்வரன் இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அறிந்து… Read More »நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா(44.) இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. இந்நிலையில்,… Read More »தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..

நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி..

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி சென்னையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரத்தநாளம் வீக்கமே உடல்நலம் பாதிக்க காரணம் என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை… Read More »நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி..

என் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர், கிரீம்ஸ் சாலையில்  உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர்… Read More »என் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி….

சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

  • by Authour

விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி அக்.6ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள விமான சாகசக் கண்காட்சியின் இறுதி ஒத்திகை இன்று நடைபெற்றது. 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தற்பொழுது 92வது ஆண்டை… Read More »சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

  • by Authour

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி,மத,மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011… Read More »கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

error: Content is protected !!