Skip to content
Home » தமிழகம் » Page 311

தமிழகம்

உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் கண் பார்வைத் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால்… Read More »உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்)… Read More »வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை…

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை…

கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…

கோவை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, , பான் மசாலா,போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி  வால்பாறை மற்றும் கேரள மாநில… Read More »கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…

ஜோஸ் ஆலுக்காஸ் குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

  • by Senthil

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும்… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

ரஜினி 74 வது பிறந்தநாள்…ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம்..

  • by Senthil

ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகர மன்றம் சார்பாக, திருச்சிமாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் தலைமையில், ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்… Read More »ரஜினி 74 வது பிறந்தநாள்…ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம்..

‘விராட்- அனுஷ்கா’ தம்பதி திருமண நாள்…. கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Senthil

நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா நேற்று தங்களது 6ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. காதலித்து கடந்த டிசம்பர் 2017ஆம் ஆண்டு… Read More »‘விராட்- அனுஷ்கா’ தம்பதி திருமண நாள்…. கேக் வெட்டி கொண்டாட்டம்…

காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை… Read More »காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ.ராஜேஸ் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.… Read More »மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

error: Content is protected !!