Skip to content

தமிழகம்

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம்….

நவராத்திரி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு… Read More »கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம்….

விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண சுமார் 15 லட்சம் பேர்   திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது.… Read More »விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள  3ம் படை வீடான பழனி முருகன்  கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.  மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க 689 படிகள்… Read More »பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

  • by Authour

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர்… Read More »நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

  • by Authour

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்  அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று கோவை சிவானந்தா காலனியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஸ்தாபன தினமான விஜயதசமியன்று… Read More »கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பூங்கா…… இன்று மாலை முதல்வர் திறக்கிறார்

  • by Authour

கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பூங்கா  சென்னையில் இன்று மாலை முதல்வர் திறந்து வைக்கிறார். முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தப் பூங்காவுக்கான கட்டண… Read More »உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பூங்கா…… இன்று மாலை முதல்வர் திறக்கிறார்

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில், இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக,… Read More »15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

சென்னையில் நேற்று நடைபெற்ற விமானப்படையின் ஏர்ஷோவை சுமார் 15 லட்சம் பேர் நேரில் பார்வையிட்டதாக கணக்கிடப்பட்டது. மெரினா மட்டுமல்லாது கோவளம், எண்ணூர் வரை லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து விமான சாகசத்தை பார்த்தனர். எதிர்பாராத… Read More »ஏர்ஷோவை காண கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 பேர் பலி?

483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..

  • by Authour

பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26ம் தேதி… Read More »483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழப்பு..

  • by Authour

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி… Read More »வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழப்பு..

error: Content is protected !!