Skip to content

தமிழகம்

தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம்  முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. திருப்பத்தூரில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்… Read More »தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை… Read More »திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக… Read More »அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு…

1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள்(Sub Inspecter) பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. காவல் சார்பு… Read More »1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கோவையில் கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள் கூட்டம்…..

  • by Authour

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு… Read More »கோவையில் கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள் கூட்டம்…..

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டமன்றத்தில் தமிழக… Read More »நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என… Read More »ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

பங்குனி மாத சஷ்டி முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர்… Read More »கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

error: Content is protected !!