Skip to content

தமிழகம்

தஞ்சை…. “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பூக்கொல்லையில் உள்ள, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்துக்குட்பட்ட 36 ஊராட்சிகளுக்கு, ரூ.27 லட்சம் மதிப்பிலான, “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும்… Read More »தஞ்சை…. “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” தொகுப்பு வழங்கும் விழா…

தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. வயது 65. இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக… Read More »தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறுமிகளின் வீணை இசை கச்சேரி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாலயங்களில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறுமிகளின் வீணை இசை கச்சேரி….

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! .

தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட்… Read More »மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! .

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு இரு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100… Read More »மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

வரும் 9ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கிழக்கு திசை காற்று தமிழகத்தினூடே… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 5 பேர் மயக்கமடைந்து இறந்த சம்பவத்திற்கு தவெக தலைவர்  நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. … Read More »5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

error: Content is protected !!