Skip to content

தமிழகம்

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

மயிலாடுதுறை ரயில் நிலையம் திருச்சி, சென்னை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள் செல்வதற்கான மைய பகுதியாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத்… Read More »மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய  அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில்  மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும்.  அடைமழை பெய்தாலும் தடையின்றி… Read More »மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

  • by Authour

தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 24) . இவர் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார் . இன்னும் திருமணமாவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னராசு… Read More »தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு… Read More »17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வரும்15ம் தேதி 1000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்திவருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள்… Read More »வரும்15ம் தேதி 1000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

  • by Authour

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில்  தீபாவளி பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்அந்த வீடு இடிந்தது. 1 கி.மீ. தூரத்திற்கு அதிர்வுகள் ஏற்பட்டது. … Read More »திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

கோவை பொறுப்பு அமைச்சர்பதவி….முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி….. செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை மாவட்டத்தின்  பொறுப்பு அமைச்சராக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக  அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வலைதள பதவில் முதல்வர் ஸ்டாலின், துணை… Read More »கோவை பொறுப்பு அமைச்சர்பதவி….முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி….. செந்தில் பாலாஜி

தக்காளி, தேங்காய் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.… Read More »தக்காளி, தேங்காய் விலை உயர்வு

error: Content is protected !!