3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர்… Read More »3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது