Skip to content

தமிழகம்

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மற்றும் மாதா கோவில் பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டு சாலை வசதி செய்து தர வேண்டும், மாதா கோவில் அருகே… Read More »சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

  • by Authour

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில் பள்ளியில்… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

  • by Authour

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்,  தேசிய குழந்தைகள் தினம்,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  சொத்து தகராறு காரணமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த விசாரணை நீதிமன்றத்தின்… Read More »டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

  • by Authour

திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று… Read More »திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம்   அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் … Read More »சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் … Read More »அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

தலைமை செயலக ஊழியர் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ் கலாசார ஆடையான வேட்டி-சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்… Read More »துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் ஆகியோருக்கு புதுக்கோட்டை யை சோந்த  முருகானந்தம் என்பவர் வெளிநாட்டில்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

error: Content is protected !!