Skip to content

தமிழகம்

ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுத… Read More »ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், என்ற அமைப்பு  நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும்,ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர்… Read More »ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

  • by Authour

சென்னை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்சூர் பகுதியில் தொடர் போராட்டத்தில்… Read More »சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல்இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில்… Read More »கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

நவராத்திரிவிழா….. 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்

  • by Authour

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்த்தினி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான நேற்று உற்சவருக்கு,ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500,200,100,50,… Read More »நவராத்திரிவிழா….. 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்

கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு  கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.  இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டுநர் (Paker) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க… Read More »கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்

வெங்காயம்-தக்காளி விலை கடும் உயர்வு…பண்ணை பசுமை கடையில் வாங்கலாம்… தமிழ்நாடு அரசு ஏற்பாடு…

வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றை பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது. வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்காக… Read More »வெங்காயம்-தக்காளி விலை கடும் உயர்வு…பண்ணை பசுமை கடையில் வாங்கலாம்… தமிழ்நாடு அரசு ஏற்பாடு…

மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…

  • by Authour

ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் என அரியலூர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். 2024-25-ஆம்… Read More »மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்… விண்ணப்பிக்க அரியலூர் கலெக்டர் அழைப்பு

TNPSC GROUP – II & IIA பணிக்காலியிடங்களுக்கான முதன்மைத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 09.10.2024 முதல் ஆரம்பம் . வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில்… Read More »போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்… விண்ணப்பிக்க அரியலூர் கலெக்டர் அழைப்பு

error: Content is protected !!