தமிழகம்
தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு… Read More »தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்
காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் உதயபிரகாஷ் ( 23) .இவர் ஒரு நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனை… Read More »காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு
பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, நேற்று விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது…. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2 நாட்களுக்கு முன்னதாகவே, எம்பிக்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் எவ்வாறு… Read More »பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…
கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
கோயமுத்தூர் விழா கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி வரைஇந்த விழா நடைபெறுகிறது.கோயமுத்தூர் விழா நடைபெற்று வரும் நிலையில் டபுள் டக்கர் பேருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.… Read More »கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33). அவரது மனைவி அமுலு (27 ). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு… Read More »டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்… Read More »நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..