Skip to content

தமிழகம்

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும்,… Read More »குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில்… Read More »கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

முப்பெரும்விழா: நிழற்குடை, கண்மாய் திறந்தார் கம்பம் திமுக எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவின் சொந்த முயற்சியால் பல லட்சம்  செலவில் காமாட்சிபுரம்… Read More »முப்பெரும்விழா: நிழற்குடை, கண்மாய் திறந்தார் கம்பம் திமுக எம்.எல்.ஏ

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று… Read More »கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

  • by Authour

சென்னை, மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்… Read More »கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், தஞ்சாவூர் இராஜா மிராசுதார் மருத்துவமனை இணைந்து பாபநாசம் அடுத்த ராஜகிரியில் இரத்த தான முகாமை நடத்தின. இரத்த தான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணிச்… Read More »தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இந்தியாவில்  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும்  மழைப்பொழிவை தருகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல்  செப்டம்பர்  10ம் தேதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின்  பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல… Read More »104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

  • by Authour

பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான்… Read More »இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

error: Content is protected !!