Skip to content
Home » தமிழகம் » Page 302

தமிழகம்

தூத்துக்குடியில் கனிமொழி மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது…

வெள்ளப் பாதிப்பில் சிக்கிய‌ கர்ப்பிணியை நேற்று நேரில் சென்று, வழியில் சென்ற பெரிய வாகனத்தை மறித்து, கர்ப்பிணியை மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார். அவருக்கு மருத்துவமனையில் இன்று (20/12/2023) இரவு ஆண் குழந்தை பிறந்து… Read More »தூத்துக்குடியில் கனிமொழி மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது…

அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480/- மதிப்பிலான நிவாரணப் பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர்… Read More »அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Senthil

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல்… Read More »பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மதரசா சாலை 14வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும்,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

  • by Senthil

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதிட்டத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் 2024ம்  ஆண்டில் நடைபெறவுள்ள… Read More »2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

  • by Senthil

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம்… Read More »நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

  • by Senthil

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி… Read More »அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

  • by Senthil

பெரம்பலூர் மதரஸா சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வா (எ) நீலகண்டன் (26). ரவுடியான  இவருக்கும், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக… Read More »முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் சித்த மருத்துவம் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஆங்கில மருந்துகளை… Read More »ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

error: Content is protected !!