Skip to content

தமிழகம்

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

  • by Authour

கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது அடக்கத்திற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இன்று… Read More »கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

விஜய்க்கு கல்லடி படதான் செய்யும்… சரத்குமார்

விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன் என நடிகர் சரத்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார்,  “விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா… Read More »விஜய்க்கு கல்லடி படதான் செய்யும்… சரத்குமார்

புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில்… Read More »புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை,  சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். , மாவட்ட… Read More »புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

முன்னாள் கொறடா…..புதுகை பெரியண்ணன் நினைவு தினம்

தமிழ்நாடுஅரசு முன்னாள் அரசுகொறடா, ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர்  பெரியண்ணனின் 28வதுநினைவுதினத்தை யொட்டி அவரது சொந்த ஊரான மேலைக் கோட்டையில் உள்ள அவரது இல்லம் அருகில் உள்ள  நினைவிடத்தில்  இன்று  மரியாதை… Read More »முன்னாள் கொறடா…..புதுகை பெரியண்ணன் நினைவு தினம்

உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கேக் தயாரிப்பதற்கான பழக்கலவை உருவாக்கும் விழா நடைபெற்றது. பிரமாண்ட மேஜையில் 150 கிலோ… Read More »உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

சினிமா பார்க்க சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை திருச்சி நவ 13- திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்து பகுதி சேர்ந்தவர் ஹபிர் ரகுமான் ( 34) இவர் கடந்த 13ந்தேதி தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து… Read More »விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

வைகோ தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கடந்த மே 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு  தவறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.… Read More »வைகோ தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்

error: Content is protected !!