Skip to content
Home » தமிழகம் » Page 301

தமிழகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கு இயந்திரங்கள் பிரித்து வழங்கல்..

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து பொது மக்களிடையே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை உபயோகிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாந்தோணி மலை… Read More »பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கு இயந்திரங்கள் பிரித்து வழங்கல்..

தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42),  தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். 2 வருடமாக வேலை இல்லை. இவரது மனைவி நித்யா(39).   இவர் தஞ்சையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கிறார். இன்று … Read More »தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கிழவன்பட்டியில், ஜி.ஹெச்.சி.எல் ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் 60 நாட்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் சமுதாய கூடத்தில்… Read More »மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

  • by Senthil

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம்  நடந்ததாக புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்… Read More »டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

  • by Senthil

தஞ்சை கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). கடந்த நவம்பர் 26ம் தேதி இரவு இந்திராணி, அவரது மகள்களுடன்  தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 3 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம்… Read More »தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

சென்னையில் பரவலாக மிதமான மழை

  • by Senthil

சென்னையில் கடந்த 3, 4ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக  சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.  அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று காலை… Read More »சென்னையில் பரவலாக மிதமான மழை

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

  • by Senthil

கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம்… Read More »தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழகம்…. 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு

  • by Senthil

 தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு :   *தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »தமிழகம்…. 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு

நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா…. கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Senthil

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில்… Read More »நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா…. கொடியேற்றத்துடன் தொடங்கியது

error: Content is protected !!