Skip to content

தமிழகம்

நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல்…

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறான கருத்துக்களையும் பேசினார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை… Read More »நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல்…

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில்… Read More »அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

குழந்தைகள் வார்டில் தீ விபத்து…. 10 குழந்தைகள் பலி…

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெற்றோர்… Read More »குழந்தைகள் வார்டில் தீ விபத்து…. 10 குழந்தைகள் பலி…

கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

  • by Authour

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சுவாமி ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். கார்த்திகை 1 தேதியான இன்று பல்வேறு… Read More »கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

“அமரன்'” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

  • by Authour

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த… Read More »“அமரன்’” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில் நாம் தமிழர் கட்சியில்… Read More »தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை விட பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக வாங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவும், ஆன்லைன்… Read More »மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்….

  • by Authour

கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள், சட்ட விரோத மது விற்பனை நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்….

கோவை…அடுக்குமாடி குடியிருப்புகளில் பேட்டரிகளை திருடிய கொள்ளையன் கைது…

கோவையில் பல்வேறு இடங்களில் இணையவழி, இணைப்புகளின் பேட்டரிகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து உள்ளது. குறிப்பாக கோவை, இராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக அளவில்… Read More »கோவை…அடுக்குமாடி குடியிருப்புகளில் பேட்டரிகளை திருடிய கொள்ளையன் கைது…

error: Content is protected !!