Skip to content

தமிழகம்

காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

  • by Authour

சென்னை  மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர்  ஆசிரியை வின்சி புளோரா.  கடந்த இரு தினங்களுக்கு முன்  இவரது வீட்டில சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர்… Read More »காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

பட்டுக்கோட்டை அருகே மா.கம்யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மின் கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒவ்வொரு மாதமும் மின் பயன்பாட்டுக்கு கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு… Read More »பட்டுக்கோட்டை அருகே மா.கம்யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் மறைந்த சீனு சின்னப்பா 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்கொண்டான் விடுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சீனு. சின்னப்பாவின்  திருஉருவச் சிலையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். இந்த… Read More »புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும் இங்கு தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர், 40 கொண்டை ஊசி வளைவுகள்… Read More »கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது.… Read More »மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

சென்னை கோயம்பேடு மார்க்கெட்….. காய்கறி விலை விவரம்

வெங்காயம் 60/50/40 தக்காளி 75/70/50 உருளை 36/35/30 சின்ன வெங்காயம் 80/70/50 ஊட்டி கேரட் 50/35/30 கர்நாடக கேரட் 25/20 பீன்ஸ் 130/110/100 பீட்ரூட். ஊட்டி 40/30 கர்நாடக பீட்ரூட் 25/20 சவ் சவ்… Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்….. காய்கறி விலை விவரம்

தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில்… Read More »தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்

சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது  டெல்டா மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த  நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின்  அனைத்து மாவட்ட மக்களும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி தொழில் செய்கிறார்கள். மற்றும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.… Read More »விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

error: Content is protected !!