Skip to content

தமிழகம்

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

  • by Authour

எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து… Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசை கண்டித்து… கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..  கரூர் மாவட்டம் 20 ஒன்றியங்களில் 42 இடங்களில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை உறுதி… Read More »மத்திய அரசை கண்டித்து… கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

10ம் வகுப்பு மாணவியை கடத்தி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை….. திருப்பத்தூர் கோர்ட்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியை சேர்ந்த சின்ன காளி மகன் பரமசிவம் (35) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் நாடகக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர்… Read More »10ம் வகுப்பு மாணவியை கடத்தி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை….. திருப்பத்தூர் கோர்ட்..

கே.என்.ராமஜெயம் நினைவு தினம்… திருச்சியில் எம்பி அருண்நேரு மாலை அணிவித்து மரைியாதை…

  • by Authour

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு… Read More »கே.என்.ராமஜெயம் நினைவு தினம்… திருச்சியில் எம்பி அருண்நேரு மாலை அணிவித்து மரைியாதை…

ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது. ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்… Read More »ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே நல்லகிந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரின் மகள் சாரதி ( 19) என்பவரும் பச்சூர் அருகே மலரிப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி (19) ஆகிய இருவரும்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100% அதிகமாக சூரிய வெப்பநிலை சுட்டெரிக்கிறது * *அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி 10 மாவட்டத்திற்கு மேலாக சதத்தை தொடும் அளவிற்கு… Read More »திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி.  விஜய், சூர்யா,… Read More »தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் 30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… கலெக்டர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட… Read More »30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

error: Content is protected !!