Skip to content

தமிழகம்

10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

  • by Authour

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆண்டுதோறும் முதல் பத்து இடங்கள் பெற்று தேர்ச்சி அடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு வழங்கிய காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். கரூர்… Read More »10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

  • by Authour

சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மழையினால்  ஏற்படும் மின்துறை தொடர்பான  பிரச்னைகளை உடனுக்குள் தீர்ப்பதற்கு  சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும்  தலா ஒரு செயற்பொறியாளர் வீதம்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.… Read More »கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Authour

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5… Read More »5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

  • by Authour

150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட… Read More »150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில்… Read More »தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு… Read More »தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

பொள்ளாச்சி….. வள்ளி கும்மி அரங்கேற்றம்….1000 பெண்கள் பங்கேற்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,சமுதாய நல்லிணக்கத்தை… Read More »பொள்ளாச்சி….. வள்ளி கும்மி அரங்கேற்றம்….1000 பெண்கள் பங்கேற்பு

கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Authour

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில்… Read More »கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,  சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

error: Content is protected !!