Skip to content

தமிழகம்

மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்கள் உபி-குஜராத்….பாஜக கேள்வி கேட்பதா..?.. எம்பி கனிமொழி ஆவேசம்…

  • by Authour

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பில், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வெறுப்பு அரசியலைக் கண்டித்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்… Read More »மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்கள் உபி-குஜராத்….பாஜக கேள்வி கேட்பதா..?.. எம்பி கனிமொழி ஆவேசம்…

கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.… Read More »கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களிலும்  நேற்று  இரவு வரை விட்டு… Read More »மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

தஞ்சை அருகே தி.மு.க. கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் விஜய்பாபு (42). இவர் மாநகராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவர் நேற்றுமுன்தினம் வடக்குவாசல் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜய்பாபுவின் நண்பர் மணிகண்டனுக்கும், அதே… Read More »தஞ்சை அருகே தி.மு.க. கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது….

கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில்… Read More »கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர்,… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது…  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.… Read More »நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம்… Read More »ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.… Read More »பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

error: Content is protected !!