Skip to content

தமிழகம்

இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

  • by Authour

கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 93வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி முதல்வர்… Read More »இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்… Read More »சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

  • by Authour

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவலாக மழை… Read More »ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில்… Read More »மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

  • by Authour

மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை மாவட்ட மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.  கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியமழை நீரை அப்புறப்படுத்தும் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

  • by Authour

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தும் கால்வாய்கள் நிரம்பியும்  வழிகிறது. அந்த பாதிப்புகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து … Read More »கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • by Authour

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.  காலை 8… Read More »பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் தோட்டத்தில் மின்சார கம்பிகள் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம்,கோட்டூர் பிரிவு பருத்தியூர்… Read More »தனியார் தோட்டத்தில் மின்சார கம்பிகள் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி…

error: Content is protected !!