Skip to content

தமிழகம்

புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.  குறிப்பாக  புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலையில் மிக அதிகமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  சென்னையில்… Read More »புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

தமிழக முழுவதும் போதை பொருள்களால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு… Read More »டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட… Read More »புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

புயலுக்கு வாய்ப்பு இல்லை….. தனியார் வானிலை ஆய்வாளர்

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே மேகத்திரள்கள் மிக மெதுவாக நகர்ந்து… Read More »புயலுக்கு வாய்ப்பு இல்லை….. தனியார் வானிலை ஆய்வாளர்

கனமழை……முன்கள வீரனாக துணை நிற்பேன்…..முதல்வர் பதிவு

  • by Authour

சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும்… Read More »கனமழை……முன்கள வீரனாக துணை நிற்பேன்…..முதல்வர் பதிவு

ஒரே நேரத்தில் 3 சுழற்சி…..சென்னை வெள்ளக்காடானது ஏன்? புதிய தகவல்

சென்னை மற்றும் 3  மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மூன்று வானிலை நிகழ்வுகளால்  தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »ஒரே நேரத்தில் 3 சுழற்சி…..சென்னை வெள்ளக்காடானது ஏன்? புதிய தகவல்

அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் காலை முதல் சென்னையில் விட்டு விட்டு அனைத்து இடங்களிலும்… Read More »அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில்  வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

SDTU கோவை மண்டலம் நடத்தும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி…

  • by Authour

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக… Read More »SDTU கோவை மண்டலம் நடத்தும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி…

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில்  கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மழை நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.   சென்னை நீர்பிடிப்பு… Read More »சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

error: Content is protected !!