Skip to content

தமிழகம்

செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்காக ‘புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன்’ என பல்வேறு திட்டங்களை வழங்கியிருக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் பொற்கால ஆட்சியில், ‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’… Read More »செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

  • by Authour

திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460… Read More »திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

காயார் கிராமத்தில் சாலை விபத்து…2 பேர் உயிரிழப்பு.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமம், பாலமாநகரைச் சேர்ந்த திரு.ஹரிதாஸ் (வயது 32) த/பெ.சேகர் என்பவர் 1.4.2025 அன்று இரவு தனது மனைவி சுகந்தி (வயது 35), மூத்த மகன் லியோ டேனியல்… Read More »காயார் கிராமத்தில் சாலை விபத்து…2 பேர் உயிரிழப்பு.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

போக்சோவில் கைதான 2 முதியவர்களில் ஒருவருக்கு 5ஆண்டு… மற்றொருவருக்கு 22வருடம் சிறை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சையத் காதர் மகன் சையத் லியாகத் அலி (52) என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது… Read More »போக்சோவில் கைதான 2 முதியவர்களில் ஒருவருக்கு 5ஆண்டு… மற்றொருவருக்கு 22வருடம் சிறை..

கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 வது மண்டல அலுவலகம் கோவையில் துவக்கம்….

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார். கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக… Read More »யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 வது மண்டல அலுவலகம் கோவையில் துவக்கம்….

உப்பிடமங்கலம் மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் தகராறு…தள்ளுமுள்ளு …. பரபரப்பு.

  • by Authour

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது, இதில் கோவை, பொள்ளாச்சி, கரூர், எடப்பாடி என பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு திருச்சி,புதுக்கோட்டை,… Read More »உப்பிடமங்கலம் மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் தகராறு…தள்ளுமுள்ளு …. பரபரப்பு.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி பெட்ரோல் பங்கில் அதிகாலை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…

தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி சதீஷ்குமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தர்பூசணிகளில்… Read More »தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

error: Content is protected !!