Skip to content

தமிழகம்

போதை பொருள் விற்பனை புகார் அளிக்க தொடர்பு எண் 9489646744… அரியலூர் கலெக்டர் ..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஒட்டியுள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருட்கள் (கஞ்சா / இதர போதை வஸ்துகள்) மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ (அல்லது)… Read More »போதை பொருள் விற்பனை புகார் அளிக்க தொடர்பு எண் 9489646744… அரியலூர் கலெக்டர் ..

விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு….. ஐகோர்ட் எச்சரிக்கை….

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணி… Read More »சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு….. ஐகோர்ட் எச்சரிக்கை….

100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்… “திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில்… Read More »100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

  • by Authour

அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.… Read More »தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

கவர்னருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்…

  • by Authour

கவர்னர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில்… Read More »கவர்னருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்…

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

ரூ.58 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…

  • by Authour

இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.  இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆப்ரணத் தங்கம்  சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு… Read More »ரூ.58 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…

அக்.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர் 20-ம் தேதி (நாளை) புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 22-ம் தேதி… Read More »அக்.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார்.  2வது நாளாக ஆண்டிமடம் வட்டம், மருதூர் ஊராட்சியில் செங்குந்தர்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!