Skip to content

தமிழகம்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி…..சென்னை காவல்துறை…

  • by Authour

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சிக்கான வாகன நிறுத்துமிட ஏற்பாடு குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “நந்தனம்… Read More »ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி…..சென்னை காவல்துறை…

போலீஸ் ஒருங்கிணைப்பு மாநாடு…முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

  • by Authour

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் – படைத் தலைவர்கள் குழு கருத்தரங்கை தொடங்கி வைத்ததில் பெருமையடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இடையே ஒத்துழைப்பு… Read More »போலீஸ் ஒருங்கிணைப்பு மாநாடு…முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சஸ்பெண்ட்…

  • by Authour

கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக… Read More »ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சஸ்பெண்ட்…

தஞ்சையில் மாணவ-மாணவிகளுக்கு முதுநிலைப் பட்டம் வழங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவியை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவை தமிழக ஆளுநர் தொடக்கிவைத்தார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்… Read More »தஞ்சையில் மாணவ-மாணவிகளுக்கு முதுநிலைப் பட்டம் வழங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

  • by Authour

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே டிரோன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு வீடு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை மையம் அலர்ட்…

  • by Authour

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை மையம் அலர்ட்…

எல்லாரும் எடுத்துக்கலாம்… அது தான் மனசு….

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அங்கு வருகை புரிந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இளைஞர்கள், மற்றும் பெண்கள்… Read More »எல்லாரும் எடுத்துக்கலாம்… அது தான் மனசு….

ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றனர் இதில் 5,000-க்கும் மேற்பட்ட… Read More »ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

நன்றி, தலைவா”… ‘கோட்’ படத்தை பாராட்டிய ரஜினி…. வெங்கட்பிரபு நெகிழ்ச்சி…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கோட் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான… Read More »நன்றி, தலைவா”… ‘கோட்’ படத்தை பாராட்டிய ரஜினி…. வெங்கட்பிரபு நெகிழ்ச்சி…

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

2023-2024  அரவைப் பருவத்திற்கு  சர்க்கரை  ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247.00  கோடி வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,… Read More »கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

error: Content is protected !!