Skip to content

தமிழகம்

ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று… Read More »ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

கோவை காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சம்.. மயூரா ஜெயக்குமாரை நீக்க வலியுறுத்தி தீர்மானம்

  • by Authour

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் இன்று (அக்.20) நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்… Read More »கோவை காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சம்.. மயூரா ஜெயக்குமாரை நீக்க வலியுறுத்தி தீர்மானம்

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

  • by Authour

தமிழகத்தில் இவ்வாண்டு அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி… Read More »பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கரூர் திமுக அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.… Read More »விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

எனது ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கே இடம் இல்லை.. சீமான் அதிரடி..

  • by Authour

ஈரோட்டில் நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு… Read More »எனது ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கே இடம் இல்லை.. சீமான் அதிரடி..

அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

  • by Authour

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் டிரைவர்களாக மிதுன்… Read More »அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி… 4 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல்லா அஜீஸ் (55). இவருக்கு சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்க அஜீஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read More »இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி… 4 பேர் கைது…

இலங்கை சிறையிலிருந்து விடுதலை….சென்னை திரும்பிய 17 ராமேஸ்வரம் மீனவர்கள்…

  • by Authour

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த மாதம் 29ம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அதிகாலையில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.… Read More »இலங்கை சிறையிலிருந்து விடுதலை….சென்னை திரும்பிய 17 ராமேஸ்வரம் மீனவர்கள்…

சிறுத்தை தாக்கி 3வயது சிறுமி பலி….. கோவை அருகே பரிதாபம்….

கோவை, வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தது. வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் மட்டம் என்ற இடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்… Read More »சிறுத்தை தாக்கி 3வயது சிறுமி பலி….. கோவை அருகே பரிதாபம்….

error: Content is protected !!