Skip to content

தமிழகம்

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர்… Read More »காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள்  கொந்தளித்தனர்.   பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும்… Read More »”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

  • by Authour

அமெரிக்காவின் உலகளாவிய அமைதிக்கான பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் 2024-25ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பாபநாசத்தை சேர்ந்த பரணிதரனுக்கு சமூக சேவகருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் ராமதாஸ், கர்நாடக… Read More »பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்த அரசு பள்ளி மாணவன் பொதுமக்கள் மத்தியில் பயணிகள் அமரும் இடத்தில் பொதுவெளியில் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பள்ளி மாணவர்கள் கஞ்சா, கூல்… Read More »மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்….

  • by Authour

ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்….

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய… Read More »இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்தார். இவரை, 1996ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். இந்த… Read More »மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

error: Content is protected !!