Skip to content

தமிழகம்

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

எடப்பாடி ஒரு காமெடி.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது..  தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில்… Read More »எடப்பாடி ஒரு காமெடி.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

இந்திய நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுகிறார்…. ஐகோர்ட் கிளை காட்டம்

  • by Authour

 நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்… Read More »இந்திய நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுகிறார்…. ஐகோர்ட் கிளை காட்டம்

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா… Read More »கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

தொடர் தற்கொலைகள் நடக்கும் கோயில் கிணறு…. மூதாட்டியின் சடலம் மீட்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த பழனியூரில் அறநிலைத்துறைக்கு சொந்தமான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல கோயிலில் பணியாற்றி வரும் பூசாரியான கணேசன் என்பவர் கோவிலை திறந்து அன்றாட பணிகளை மேற்கொண்டு… Read More »தொடர் தற்கொலைகள் நடக்கும் கோயில் கிணறு…. மூதாட்டியின் சடலம் மீட்பு….

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள்… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி தவசுகண்ணு, (55) அதே பகுதியைச் சேர்ந்த சண்முகச்சாமி என்பவரது மனைவி அன்னதுரைச்சி (60), இருவரும் எதிரெதிர் வீடு என்பதால்… Read More »குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

  • by Authour

 யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி   பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே   மருத்துவா்கள் போல கவச உடை அணிந்திருந்த  இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை… Read More »தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

error: Content is protected !!