Skip to content

தமிழகம்

விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

  • by Authour

கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி ஆர்டிஓ… Read More »விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை… Read More »சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்… Read More »பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10000 வீடுகள்.. பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு… திருமா

அரியலூர் மாவட்டம் காட்டத்தூர் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர்… Read More »இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10000 வீடுகள்.. பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு… திருமா

லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.… Read More »லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

தல தோனி கிரிக்கெட்டில் ஓய்வு?….

  • by Authour

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி இன்றுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச… Read More »தல தோனி கிரிக்கெட்டில் ஓய்வு?….

முதல்வரின் வழிகாட்டுதல்களால் கிடைத்த வளர்ச்சி….அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலமைச்சரின் தெளிந்த வழிகாட்டுதல்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளது மிகச்… Read More »முதல்வரின் வழிகாட்டுதல்களால் கிடைத்த வளர்ச்சி….அமைச்சர் தங்கம் தென்னரசு

7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்…..

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக  இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்,… Read More »7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்…..

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை கழக செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான  துரை வைகோ எம்பியின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே… Read More »துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

error: Content is protected !!