Skip to content

தமிழகம்

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்தும், அங்குள்ள  ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில  குற்றச்சாட்டுகளை  செய்தியாளர்களுக்கு… Read More »ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர்… Read More »தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

  • by Authour

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.… Read More »தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

  • by Authour

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்,தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்  ஆர்.வைத்திலிங்கம். அப்போது ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட்… Read More »வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி.. ஆஸ்பத்திரிக்கு 10 நாட்கள்தடை..

  • by Authour

யூடியூபரான இர்பான் தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது மனைவியின் பிரசவத்தின் போது தனது… Read More »தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி.. ஆஸ்பத்திரிக்கு 10 நாட்கள்தடை..

சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத… Read More »சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

  • by Authour

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. ரூ. 25 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

பொள்ளாச்சி அருகே 2 டன் போதை பொருட்கள்… தீயிட்டு அழிப்பு….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை. கோட்டூர் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் கள்ள சந்தையில் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய… Read More »பொள்ளாச்சி அருகே 2 டன் போதை பொருட்கள்… தீயிட்டு அழிப்பு….

வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை… Read More »வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

error: Content is protected !!