Skip to content

தமிழகம்

19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • by Authour

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்கள் இன்று கனமழைக்கான மஞ்சள்… Read More »19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தஞ்சை அருகே போலியோ விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

போலியோ தினத்தை முன்னிட்டு, பாபநாசம் ரோட்டரி கிளப், வலங்கைமான் ரோட்டரி கிளப், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப், அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் இணைந்து  பாபநாசத்தில் இன்று போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தின.… Read More »தஞ்சை அருகே போலியோ விழிப்புணர்வு பேரணி…

கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை  குறித்த தகவல்களை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார், வால்பாறை, கவி அருவி உள்ளிட்ட இடங்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். இங்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் தமிழகத்தைச்… Read More »பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

16வயது நர்சிங் மாணவி கர்ப்பம்…… போக்சோவில் 2 பேர் கைது

  • by Authour

காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட்,… Read More »16வயது நர்சிங் மாணவி கர்ப்பம்…… போக்சோவில் 2 பேர் கைது

பரம்பிக்குளம் அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றம்…

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்பொழுது 71.54 அடியாக… Read More »பரம்பிக்குளம் அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றம்…

சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

  • by Authour

சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில்  இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென  பயங்கரமாக ஒரு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள்  அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறி திறந்த… Read More »சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834… Read More »ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏ ஆர் கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (55) இவரது மகன் ரஞ்சித் (35) இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று ரஞ்சித்… Read More »போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

error: Content is protected !!