Skip to content

தமிழகம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,295க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,360க்கு விற்பனையாகிறது.

நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வரும் நபம்வர் 5, 6 தேதிகளில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக அவர்  உங்களில் ஒருவன் பகுதியில் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர்.5,… Read More »நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

கோவை, திருச்சி அடுத்து சென்னையில் ஐடி ரெய்டு.. எடப்பாடி நண்பரின் குடும்ப பிசினஸ் லிங்க்…

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் தொழிலதிபர் பெரியசாமி அதிமுக ஆதரவாளர் என்றும் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது, இந்த நிறுவனம்… Read More »கோவை, திருச்சி அடுத்து சென்னையில் ஐடி ரெய்டு.. எடப்பாடி நண்பரின் குடும்ப பிசினஸ் லிங்க்…

எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

  • by Authour

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை அக்.25- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,… Read More »எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

வேளச்சேரி ரயில்வே ஸ்டேசனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..

  • by Authour

வேளச்சேரி பறக்கும் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கடும் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. பெருநகர சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு… Read More »வேளச்சேரி ரயில்வே ஸ்டேசனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..

தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90… Read More »தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….

இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் தன்னார்வ இரத்த தானம் அளித்த அமைப்பாளர்களுக்கு பாராட்டுச்… Read More »இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் .இவரது மகள் கிருஷ்ணவேணி (18 ). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம்… Read More »திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

error: Content is protected !!